Posts

Showing posts with the label மது அடிமை அறிகுறிகள்

குடிபழக்கத்தால் வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் தகராறு செய்த இளைஞரை கண்டித்த மாமியார் வெட்டிக்கொலை

Image
  நெல்லை சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த துர்காதேவி கீழச்செவலைச் சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆறுமுகநயினாருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், சரியாக வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மனைவியை அடித்து துன்புறுத்தி பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பின்னர் அவர்கள் சமரசம் செய்து வைப்பதும் வழக்கமாக நடந்து வந்துள்ளது. இதனால் ஆறுமுகநயினாரின் மாமியாரான வள்ளியம்மாள் அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில், குடிப்பழக்கத்தால் மீண்டும் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துர்காதேவி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், நவம்பர் 1, 2025 அன்று மாலை ஆறுமுகநயினார்  தனது மனைவியை பார்ப்பதற்காக துர்காதேவியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முற்றத்தில் படுத்திருந்த வள்ளியம்மாள், ஆறுமுகநயினாரை அவதூறாகப் பேசியதால்  ஆத்திரமடைந்த ஆறுமுகநயினார், மது குடித்திருந்ததால் போதையில் அரிவாளால் வள்ளியம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், அவருக...